ஜனாஸா நல்லடக்கம் செய்ய வலியுறுத்தக் கோரி கொழும்பு ஐ.நா அலுவலகத்திடம் மனு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஜனாஸா நல்லடக்கம் செய்ய வலியுறுத்தக் கோரி கொழும்பு ஐ.நா அலுவலகத்திடம் மனு!


கொரோனா தொற்றினால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்ய அரசாங்கம் அனுமதிக்க வலியுறுத்துமாறு கோரி முஸ்லிம் இடதுசாரி முன்னணி உறுப்பினர்கள் இலங்கையில் உள்ள ஐக்கிய நாடுகள் தூதரகம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன் மனு ஒன்றையும் இன்று (26) தூதரகத்தின் அதிகாரிகளிடம் கையளித்தனர்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.