மேல் மாகாணத்திலிருந்து வெளியேறியோருக்கு கொரோனா - மக்களே அவதானம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மேல் மாகாணத்திலிருந்து வெளியேறியோருக்கு கொரோனா - மக்களே அவதானம்!

மேல் மாகாணத்தை விட்டு வெளியேறியவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட 504 அன்டிஜன் பரிசோதனைகளில் ஆறு நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது..

பிரதிப் பொலிஸ் மா அதிபரும், பொலிஸ் ஊடகப் பேச்சாளருமான அஜித் ரோஹன இதனைத் உறுதிப்படுத்தினார்.


$ads={2}

மேல் மாகாணத்தில் வெளியேறுகையில் 11 இடங்களில் நேற்று(13) முதல் அன்டிஜன் சோதனைகளை மீண்டும் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் பயணிகள் அல்லது கொழும்பிலிருந்து, குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு இயங்கும் நீண்ட தூர பேருந்துகளின் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் மற்றும் பாடசாலை வேன் சாரதிகள் மற்றும் அவர்களின் உதவியாளர்கள் மீதும் விரைவான அன்டிஜன் பரிசோதனைகள் நடத்தப்படடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.