உக்ரைன் நாடளாவிய முடக்கம் - இன்று மேலும் ஒரு விமானம் சுற்றுலாப் பயணிகளுடன் இலங்கை வந்தது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

உக்ரைன் நாடளாவிய முடக்கம் - இன்று மேலும் ஒரு விமானம் சுற்றுலாப் பயணிகளுடன் இலங்கை வந்தது!

உக்ரைன் சுற்றுலாப் பயணிகளுடன் மற்றுமொரு விமானம் இன்று மத்தளை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது.

இன்று பகல் 2 மணியளவில் நாட்டை வந்தடைந்ததாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.


$ads={2}

குறித்த விமானத்தில் 140 உக்ரைன் பிரஜைகள் வருகை தந்ததாகவும் அவர்களை PCR பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைனிலிருந்து நாட்டை வந்தடைந்துள்ள ஆறாவது சுற்றுலா குழுவினர் இவர்களாவர்.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.