மேலும் இரு நாடுகளிலிருந்து இலங்கைக்கு வரவுள்ள சுற்றுலாப் பயணிகள்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மேலும் இரு நாடுகளிலிருந்து இலங்கைக்கு வரவுள்ள சுற்றுலாப் பயணிகள்!


கஜகஸ்தான் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளில் இருந்து இலங்கைக்கு சுற்றுலாப் பயணிகள் வரவுள்ளதாக இலங்கையின் ரஷ்யாவுக்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.


கஜகஸ்தானில் இருந்து அடுத்த மாத முற்பகுதியில் சுற்றுலாப்பயணிகள் வரவுள்ளனர். அத்துடன் ரஷ்யாவில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் வரவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.


எனினும் இலங்கைக்கு வரும் சுற்றுலாப்பயணிகள் மத்தியில் மேற்கொள்ளப்படும் PCR பரிசோதனைகள் தொடர்பில் இலங்கையின் அதிகாரிகள் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று வீரதுங்க கோரியுள்ளார்.


தற்போது மேற்கொள்ளப்படும் 4 PCR பரிசோதனைகளை தாம் எதிர்ப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.