Homeannouncement கண்டியில் மேலுமொரு பகுதி முடக்கம்! byAdmin —January 03, 2021 0 கண்டி பூஜாப்பிட்டிய, கொஸ்கொட பிரதேசம் இன்று (03) மாலை முதல் முடக்கப்பட்டுள்ளது.குறித்த பகுதியில் 31 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதனையடுத்து அப்பகுதி முடக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.$ads={2}