உலகம் முழுவதும் உடல்கள் தகனம் செய்யப்படுவதாலேயே நிபுணர் குழு முடிவின் அடிப்படையில் தகனம் செய்யும் முடிவு முன்னர் எடுக்கப்பட்டது! - ஜானக வக்கும்புர

advertise here on top
Join YazhNews WhatsApp Community

உலகம் முழுவதும் உடல்கள் தகனம் செய்யப்படுவதாலேயே நிபுணர் குழு முடிவின் அடிப்படையில் தகனம் செய்யும் முடிவு முன்னர் எடுக்கப்பட்டது! - ஜானக வக்கும்புர


சுகாதார அதிகாரிகளின் ஆலோசனைப்படியே கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்கள் தொடர்பான இறுதிமுடிவு எடுக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்துள்ளார்.


உலகம் முழுவதும் கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் உடல்கள் தகனம் செய்யப்படுவதால் நிபுணர் குழுவொன்றின் முடிவின் அடிப்படையில் உடல்களை தகனம் செய்யும் முடிவு முன்னர் எடுக்கப்பட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார்.


$ads={2}


இதன் காரணமாக நிபுணர் குழு பரிந்துரை செய்தால் மாத்திரமே உடல்களை தகனம் செய்யும் முடிவு மாற்றப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.


இது அரசியல்வாதிகள் எடுக்கும் முடிவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.


கொரோனா வைரசினை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் கடந்த ஒரு வருடகாலமாக சுகாதார அதிகாரிகளின் ஆலோசனையை அரசாங்கம் பின்பற்றி வருகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.