மேலுமொரு புத்தர் சிலை மீது தாக்குதல்; கிளிநொச்சியில் சம்பவம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மேலுமொரு புத்தர் சிலை மீது தாக்குதல்; கிளிநொச்சியில் சம்பவம்!


கிளிநொச்சி வளாகத்தில் உள்ள புத்தர் சிலை மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.


எனினும் பாரிய அளவில் சேதம் ஏற்படவில்லை எனவும் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம் பெற்று வருவதாகவும் கிளிநொச்சி பொலிசார் தெரிவிக்கின்றனர்.


$ads={2}


யாழ். பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள புத்த விகாரையில் காணப்படும் புத்தர் சிலை மீதே இனம் தெரியாதோரால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.


காட்டு பகுதியின் ஊடாக நுழைந்தவர்கள் பாதுகாப்பு வேலியை கடந்து நுழைந்துள்ளதுடன் சிலையை சேதமாக்க முயற்சித்துள்ளனர்.


எனினும் குறித்த சிலையானது எவ்வித சேதங்களிற்கும் உள்ளாகவில்லை எனவும் அதன் மேல் பகுதியில் சிறு சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.




Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.