கட்டுமானங்களுக்கு வழி வகுத்தவறே அதனை திறக்க வெண்டும்! -ஜனாதிபதி

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கட்டுமானங்களுக்கு வழி வகுத்தவறே அதனை திறக்க வெண்டும்! -ஜனாதிபதி

பொலன்னறுவை - மெத்தியகிரிய பகுதியில் உள்ள ஒரு பாடசாலை ஒன்றின் கட்டிட திறப்பு விழாவுக்கு  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (16) முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

$ads={2}

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது முன்னோடி மைத்ரிபால சிறிசேனனை நோக்கி, “கட்டுமானங்களுக்கு வழி வகுத்தவரே அதனை திறக்க வேண்டும்” என்றார்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.