அலுத்கம, பயாகல மற்றும் பேருவளையில் பலருக்கு கொரோனா தொற்று! - மக்களே அவதானம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அலுத்கம, பயாகல மற்றும் பேருவளையில் பலருக்கு கொரோனா தொற்று! - மக்களே அவதானம்!

அலுத்கம, பயாகல மற்றும் பேருவலை பொலிஸ் பிரிவுகளில் மேற்கொள்ளப்பட்ட எழுமாற்றான பி.சி.ஆர் பரிசோதனைகளில் 75 பேர் கொரோனா தொற்றுக்கு இலக்காகியிருப்பதாக பேருவலை பிரதேச செயலாளர் சதுர மல்ராஜ் இன்று (11) தெரிவித்துள்ளார்.


$ads={2}

கடந்த 24 மணித்தியாலத்தில், நேற்று (10 ) 2703 நபர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட துரித எண்டிஜன் பரிசோதனைகளில் இருந்தே இவர்கள் கொரோனா தொற்றுக்கு இலக்காகியிருப்பது கண்டறியப்பட்டது.

மேலும் நேற்று (11) தர்கா நகரில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளிலிருந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வரும், மேலும் 6 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. (யாழ் நியூஸ்)


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.