கொரோனா தடுப்பூசி வழங்கும் தினம் குறித்து அரசு அறிவித்தது !

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கொரோனா தடுப்பூசி வழங்கும் தினம் குறித்து அரசு அறிவித்தது !

எதிர்வரும் பெப்ரவரி மாதம் நடுப்பகுதியில் முதல் இலங்கையில் கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொடுப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்தார்.

தற்போதைய கொரோனா நிலவரம் தொடர்பில் பாராளுமன்றத்தில் இன்று (08) இடம்பெற்ற விவாதத்தில் கலந்துகொண்ட போதே இராஜாங்க அமைச்சர் இதனை குறிப்பிட்டார்.


$ads={2}

தடுப்பூசிகளை பெற்றுக்கொடுப்பதற்கான முன்பதிவுகளை உலக சுகாதார ஸ்தாபனத்திடம் சமர்ப்பித்துள்ளதாகவும் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே கூறினார்.

இந்தியா மற்றும் ரஷ்யாவிடமிருந்து கொரோனா தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வது தொடர்பிலும் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.