கொரோனா தொற்றுக்கு இலக்கான காலி சிறைச்சாலையில் சிறைக் காவலர் ஒருவர், தனது வீட்டில் பிறந்தநாள் விழாவை நடத்தியதாகவும், அண்டை வீட்டில் இடம்பெற்ற விழாவில் கலந்து கொண்டதாகவும் காலி மாவட்ட பிராந்திய தொற்றுநோயியல் நிபுணர் டாக்டர் வெனுர கே. சிங்காரச்சி தெரிவித்தார்.
$ads={2}
பக்கத்து வீட்டில் நடைபெற்ற விழாவில் 41 முதியோர்கள் கலந்து கொண்டது தெரிய வந்துள்ளது.
மேலும், ஜனவாரி 01 முதலாம் திகதி விஹாரையிலுள்ள தேரர்களுக்கும் குறித்த தொற்றாளர் தானம் வழங்கியுள்ளார்.
மேலும் 41 முதியோர்கள், தேரர்கள் அவருடன் நெருங்கிப்பழகிய அனைவருக்கும் பி சி ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. (யாழ் நியூஸ்)
மேலும், ஜனவாரி 01 முதலாம் திகதி விஹாரையிலுள்ள தேரர்களுக்கும் குறித்த தொற்றாளர் தானம் வழங்கியுள்ளார்.
மேலும் 41 முதியோர்கள், தேரர்கள் அவருடன் நெருங்கிப்பழகிய அனைவருக்கும் பி சி ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. (யாழ் நியூஸ்)