காதி நீதிமன்றம் தேவையா, இல்லையா என்பதை அரசாங்கமே தீர்மானிக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர்களுடன் இன்று (25) நடந்த சத்திப்பிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
ஊடகவியலாளர்களுடன் இன்று (25) நடந்த சத்திப்பிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.