இலங்கையில் கொரோனாவினால் மரணித்தவர்கள் எண்ணிக்கை மேலும் உயர்வு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இலங்கையில் கொரோனாவினால் மரணித்தவர்கள் எண்ணிக்கை மேலும் உயர்வு!


இலங்கையில் மேலும் 04 பேர் கொரோனா தொற்றினால் மரணித்துள்ளனர். அதன்படி இலங்கையில் மொத்த மரணங்களின் எண்ணிக்கை 287 ஆக அதிகரித்துள்ளது.


பேருவளை பகுதியை சேர்ந்த 49 வயது பெண்ணொருவரும், தெரணியகள பகுதியை சேர்ந்த  43 வயது பெண்ணொருவரும், வரகாகொட பகுதியை சேர்ந்த 76 வயது ஆணொருவரும், கொழும்பு 08ஐ  சேர்ந்த 71 வயது ஆணொருவருமே இவ்வாரு கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.


அதேநேரம் இன்றைய தினம் நாட்டில் கொரோனா தொற்றினால் புதிதாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 737 ஆக பதிவாகியது. 




Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.