புத்தாண்டில் மன்னாரில் மேற்கொள்ளப்பட்ட அமைதி ஆர்ப்பாட்டம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

புத்தாண்டில் மன்னாரில் மேற்கொள்ளப்பட்ட அமைதி ஆர்ப்பாட்டம்!


கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழக்கும் முஸ்லிம்களை தகனம் செய்யாமல் அடக்கம் செய்ய அரசாங்கத்தின் அனுமதி கோரி நேற்று மன்னாரில் அமைதியான ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.


மன்னார் மாவட்ட செயலகம் முன் ஆர்ப்பாட்டத்தை  தமிழ் தேசிய கூட்டணியின் ஆதரவுடன் மன்னார் குடிமக்கள் குழு மற்றும் பெண்கள் சிவில் அமைப்புகளின் கூட்டணி போன்றன ஏற்பாடு செய்திருந்தன.


$ads={2}


'முஸ்லிகளின் இஸ்லாமிய மதத்தில் உயிரிழக்கும் எவரையும் தகனம் செய்யாததால், கடந்த காலங்களில் கொரோனா வைரஸ் காரணமாக இறந்தவர்களின் உடல்கள் தகனம் செய்வது அந்த மதத்தின் கொள்கைகளுக்கு மாறாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே இவ்வாறு உடல்களை தகனம் செய்யாமல் அடக்கம் செய்ய அரசு இப்புத்தாண்டில் அவர்களது மனதை நோகடிக்காமல் நடவடிக்கை ஒன்றை முன்னெடுக்க வேண்டும் என குறித்த ஆர்ப்பாட்டத்தில் வேண்டுகோள் முன்வைக்கப்பட்டிருந்தது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.