வாகன இறக்குமதி தடையை நீக்க இந்த ஆண்டு வாய்ப்பில்லை? அரசாங்கத்தின் முடிவு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

வாகன இறக்குமதி தடையை நீக்க இந்த ஆண்டு வாய்ப்பில்லை? அரசாங்கத்தின் முடிவு!


வாகன இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட தடையை இந்த ஆண்டு நீக்க வாய்ப்பில்லை என்று அரசாங்கம் தெரிவித்துள்ளதாக வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.


வாகன இறக்குமதியாளர்கள் சங்கத் தலைவர் சம்பத் மெரஞ்சீகே, வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தனவுடன் கலந்துரையாடலின் போது இந்த முடிவு தெரிவிக்கப்பட்டதாக தெரிவித்தார்.


கொரோனா வைரஸ் தொற்றுநோயால் 2020 ஆம் ஆண்டில் அரசாங்கம் வாகன இறக்குமதிக்கு தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.