மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர, (சொக்கா மல்லி) திடீர் சுகயீனம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பிரேமலால் ஜயசேகர, ஶ்ரீஜயவர்தனபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் அறிய முடிகின்றது.