PHOTOS : பிரதான வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் மீது லொரி வண்டி மோதியதில் இருவர் காயம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

PHOTOS : பிரதான வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் மீது லொரி வண்டி மோதியதில் இருவர் காயம்!

யாழ்ப்பாணம் ஏ - 9 வீதியில் நேற்று (26) காரொன்றுடன் லொறி மோதி விபத்திற்குள்ளானதில் இருவர் காயமடைந்துள்ளனர்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் காரொன்றில் யாழ்ப்பாணத்தை நோக்கிப் பயணித்த வேலையில், உணவருந்துவதற்காக மதவாச்சிக்கு அண்மையில் ஏ-9 வீதியில் வாகனத்தை நிறுத்தியுள்ளனர்.


$ads={2}

உணவருந்தியதன் பின்னர் தாயும் பிள்ளையும் காரில் ஏறி அமர்ந்திருந்துள்ளனர்.

இதன்போது பின்னாலிருந்து வந்த லொறியொன்று குறித்த காரின் மீது மோதியதுடன் காரின் முன்னாலிருந்த முச்சக்கரவண்டிகள் இரண்டின் மீதும் மோதியுள்ளது.

இவ்விபத்தில் காயமடைந்த தாயும் பிள்ளையும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.