சுவர்ணமஹால் ஜுவல்லர்ஸ் நிறுவனத்தின் பணிப்பாளர்கள் மூவர் கைது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சுவர்ணமஹால் ஜுவல்லர்ஸ் நிறுவனத்தின் பணிப்பாளர்கள் மூவர் கைது!


சுவர்ணமஹால் ஜுவல்லர்ஸ் நிறுவனத்தின் பணிப்பாளர்களை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு சட்டமா அதிபரினால் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினருக்கு உத்தரவு பிறப்பித்து இருந்த நிலையில்,


குற்றப் புலனாய்வு பிரிவினர் சுவர்ணமஹால் நிறுவனத்தின் பணிப்பாளர்கள் மூன்று பேரை கைது செய்துள்ளது.


$ads={2}


அங்கீகரிக்கப்படாத நிதி வணிகத்தை நடத்திய குற்றச்சாட்டில் சுவர்ணமஹால்  ஜுவல்லர்ஸ் லிமிடெட் முன்னாள் பணிப்பாளர்களை கைது செய்ய சட்டமா அதிபர்  குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் உத்தரவிட்டார்.


இதேவேளை, 13.7 பில்லியன் ரூபா பெறுமதியான வைப்புகளை சட்ட விரோதமாக ஏற்றுக் கொண்டமை, முறைகேடு மற்றும் பணமோசடி ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் குறித்த நிறுவன முன்னாள் பணிப்பாளர்கள் மீது குற்ற விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


இதில் சுவர்ணமஹால் நிறுவனத்தின் முன்னால் நிர்வாக இயக்குனர் ஜீவக எதிரிசிங்கவும் அடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.