கொரோனா தடுப்பூசி கொள்வனவு செய்ய 6250 மில்லியன் ரூபா வழங்கும் பிராண்டிக்ஸ்!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கொரோனா தடுப்பூசி கொள்வனவு செய்ய 6250 மில்லியன் ரூபா வழங்கும் பிராண்டிக்ஸ்!!


கொரோனா வெக்ஸின் கொள்வனவு செய்ய பிரண்டிக்ஸ் நிறுவனத்தின் தலைவர் அஷ்ரப் உமர் 6250 மில்லியன் ரூபா இலங்கை அரசுக்கு நிதி உதவி வழங்க தீர்மானித்துள்ளதாக சிங்கள தேசிய நாளிதழ்கள் தகவல் வெளியிட்டுள்ளன.


$ads={2}


இந்த நிதியை பிரண்டிஸ் நிறுவனத்தின் தலைவர் அஷ்ரப் உமர் உள்ளிட்ட சில வர்த்தகர்கள் இணைந்து வழங்க உள்ளதாகவும் இதனை அஷ்ரப் உமர் முன்னின்று ஏற்பாடு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

அரசு கோரோனா வெக்சினை கொள்ளவனவு செய்ய எப்போது நிதி தேவை அறிவித்தால் இதனை எந்த நேரத்திலும் வழங்க தயார் என அஷ்ரப் உமர் கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. (மடவளை நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.