CCTV உதவியுடன் ரவூப் ஹக்கீமுடன் தொடர்பில் இருந்தவர்களை இனங்காணும் பணி ஆரம்பம் - பாராளுமன்ற உறுப்பினர்களும் அடங்கல்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

CCTV உதவியுடன் ரவூப் ஹக்கீமுடன் தொடர்பில் இருந்தவர்களை இனங்காணும் பணி ஆரம்பம் - பாராளுமன்ற உறுப்பினர்களும் அடங்கல்!


பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கானது உறுதி செய்யப்பட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் ஹக்கீம் ஜனவரி 5 ஆம் திகதி ஆரம்பமான பாராளுமன்ற அமர்வுக்கு வந்ததாகும், தற்போது அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் யார் என்பதை அறிய பாராளுமன்ற சிசிடிவி பாதுகாப்பு கேமராக்களைப் பயன்படுத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


$ads={2}


ரவுப் ஹக்கீமுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்ற ஊழியர்கள் அனைவரையும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இவ்வாண்டின் முதல் பாராளுமன்ற அமர்வு ஜனவரி 5 ஆம் திகதி இடம்பெற்றது.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.