நாட்டின் நேற்றைய கொரோனா நிலவரம் - மாவட்ட ரீதியில் முழு விபரம்

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாட்டின் நேற்றைய கொரோனா நிலவரம் - மாவட்ட ரீதியில் முழு விபரம்

கொரோனா வைரஸ் தொற்றுக்கு 30 பேர் நாரஹேன்பிட்ட இனங்காணப்பட்டதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இன்று காலை 6 மணிக்கு முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் கொழும்பு மாவட்டத்தில் 148 பேர் கொரோனா தொற்றுக்கு இலக்காகியிருப்பதாக கோவிட் -19 தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

கொழும்பில் மாவட்டத்தில், 30 பேர் நாரஹேன்பிட்டவிலும், 14 நபர்கள் பொரளையிலும், 15 நபர்கள் ப்ளுமெண்டலிலும், 16 நபர்கள் மட்டக்குலியிலும், 22 நபர்கள் அவிசாவெல்லையிலும் பதிவாகொ இருந்தனர்.


$ads={2}

ஒக்டோபர் 4 முதல் கொழும்பில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 19,763 ஐ எட்டியுள்ளது.

இதற்கிடையில், இன்று காலை 6 மணிக்கு முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் 535 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டிருந்தனர்.

அவர்களில் 148 பேர் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்களும், 111 பேர் கண்டியைச் சேர்ந்தவர்களும், 64 பேர் கேகாலையை சேர்ந்தவர்கள் மற்றும் 212 பேர் நாட்டின் பிற பகுதிகளைச் சேர்ந்தவர்கள் ஆகும்.

நேற்று நாட்டில் 17,217 பி.சி.ஆர் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக கோவிட் -19 தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. (யாழ் நியூஸ்)


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.