50 ஆயிரத்தை எட்டியது கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

50 ஆயிரத்தை எட்டியது கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை!!


நாட்டில் இன்றைய தினம் மேலும் 692 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.


இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இதனைத் தெரிவித்தார்.


அதில் 685 பேர் பேலியகொட கொத்தணியிலும், 19 பேர் சிறைச்சாலை கொத்தணியிலியும், மேலும் 05 பேர் கத்தார் மற்றும் ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் இருந்து நாடு திரும்பியவர்கள் என தெரிவித்தார்.


$ads={2}


இதற்கமைய இலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50,229 ஆக அதிகரித்துள்ளது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.