உருமாறிய புதிய வகை கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நபர் இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பிரதி சுகாதார சேவை இயக்குனர் நாயகம் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.
பிரித்தானியாவில் இருந்து இலங்கை வந்த நபர் ஒருவருக்கே இவ்வுருமாறிய கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
குறித்த நபரின் உடலில் புதிய கொரோனா வைரஸ் நுழைந்திருக்கலாம் என சுகாதார பிரிவு சந்தேகிக்கின்றது.
மரபணு மாறிய VUI-202012/0 என்ற புதிய வகை வைரஸினால் உயிராபத்துக்கள் இல்லாத போதும், முன்னரை 50 மடங்கு அதிகமாக பரவும் வல்லமை கொண்டது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பிரித்தானியாவில் இருந்து இலங்கை வந்த நபர் ஒருவருக்கே இவ்வுருமாறிய கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
$ads={2}
குறித்த நபரின் உடலில் புதிய கொரோனா வைரஸ் நுழைந்திருக்கலாம் என சுகாதார பிரிவு சந்தேகிக்கின்றது.
மரபணு மாறிய VUI-202012/0 என்ற புதிய வகை வைரஸினால் உயிராபத்துக்கள் இல்லாத போதும், முன்னரை 50 மடங்கு அதிகமாக பரவும் வல்லமை கொண்டது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.