மரபணு மாறிய கொரோனா வைரஸ் இலங்கையில் - 50 மடங்கு பரவும் வல்லமை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மரபணு மாறிய கொரோனா வைரஸ் இலங்கையில் - 50 மடங்கு பரவும் வல்லமை!

உருமாறிய புதிய வகை கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நபர் இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பிரதி சுகாதார சேவை இயக்குனர் நாயகம் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.

பிரித்தானியாவில் இருந்து இலங்கை வந்த நபர் ஒருவருக்கே இவ்வுருமாறிய கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளது.


$ads={2}

மரபணு மாறிய வைரஸ் தான் அவருக்கு தொற்றியுள்ளது என்பதை தொடர்பில் ஆராய்வதற்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

குறித்த நபரின் உடலில் புதிய கொரோனா வைரஸ் நுழைந்திருக்கலாம் என சுகாதார பிரிவு சந்தேகிக்கின்றது.

மரபணு மாறிய VUI-202012/0 என்ற புதிய வகை வைரஸினால் உயிராபத்துக்கள் இல்லாத போதும், முன்னரை 50 மடங்கு அதிகமாக பரவும் வல்லமை கொண்டது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.