இலங்கையில் தொழில் புரியும் அனைத்து பணியாளர்களுக்கான அதிரடி அறிவித்தல்!!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இலங்கையில் தொழில் புரியும் அனைத்து பணியாளர்களுக்கான அதிரடி அறிவித்தல்!!!

இலங்கையில் பணி தொடர்பாக நெகிழ்வான நேரத்தை அறிமுகம் செய்ய அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது.

இது தொடர்பான தகவலை அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான உதய கம்மன்பில வெளியிட்டுள்ளார்.


$ads={2}

பணியாளர் ஒருவர் வாரத்திற்கு 40 மணி நேரம் பணியாற்ற வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சில தினங்களில் நேரத்திற்கு முன்னர் பணிக்கு வர முடியும். சில நேரங்களில் தாமதமாகக் கூடும். எனினும் 40 மணித்தியாலங்களை பூர்த்தி செய்வது மாத்திரமே அவசியமாகும் என அவர் கூறியுள்ளார்.

அனைவரும் ஒரே நேரத்தில் பணிகளை ஆரம்பித்து வேலைகளை நிறைவு செய்வதற்காக புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி நெகிழ்வான கடமை நேரங்களை மேற்கொள்வது தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.