24 வயது நபரின் மீட்டியாகொட கொலை விவகாரம்; நால்வர் கைது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

24 வயது நபரின் மீட்டியாகொட கொலை விவகாரம்; நால்வர் கைது!


காலி - மீட்டியாகொட பகுதியில் இடம்பெற்ற 24 வயதான ஒருவரின் கொலையுடன் தொடர்புடைய நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


சந்தேகநபர்கள் வருகை தந்த 2 மோட்டார் சைக்கிள்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.


தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட கத்தி மற்றும் வாள் என்பவற்றை கைப்பற்றியுள்ளதாகவும் அவர் கூறினார்.


சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மீட்டியாகொட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.