நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட 22 பேரை சுயதனிமைக்கு செல்லுமாறு சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்தல்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட 22 பேரை சுயதனிமைக்கு செல்லுமாறு சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்தல்!

இராஜாங்க அமைச்சர் பியால் நிஷாந்தவின் நெருங்கிய தொடர்புகளாக அடையாளம் காணப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட 22 பேரை சுயதனிமைக்கு செல்ல சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.


$ads={2}


இராஜாங்க அமைச்சரின் மனைவி மற்றும் மகள் ஆகியோரும் கேகாலையில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட மையத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர்.


அத்துடன் அமைச்சரின் இரண்டு மகன்மார், வாகன ஓட்டுநர், பாதுகாப்புக் காவலர்கள் மற்றும் செயலாளர்கள் மத்தியில் மேற்கொள்ளப்பட்ட பீ.சீ.ஆர் பரிசோதனைகளில் கொரோனா தொற்று கண்டறியப்படவில்லை.


இதற்கிடையில், இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரியவின் வாகன ஓட்டுநர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.