கொரோனாவினால் பாதிக்கப்பட்ட நபர் முதல் 10 நாட்களில் அவதானமாக இருக்க வேண்டுமாம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கொரோனாவினால் பாதிக்கப்பட்ட நபர் முதல் 10 நாட்களில் அவதானமாக இருக்க வேண்டுமாம்!


கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருவர் முதல் 10 நாட்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என ஆரம்ப வைத்திய சேவை, தொற்றுநோய் மற்றும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்கான இராஜாங்க அமைச்சர், விசேட வைத்திய நிபுணர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்தார்.


முதல் 10 நாட்கள் கொரோனா பரப்புவதற்கான ஆபத்து அதிகமாக இருப்பதால், வைரஸின் பரவலையும் அதன் இடத்தையையும் துல்லியமாக கண்டறிந்து சிகிச்சையளிப்பது முக்கியம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.


இதையடுத்து கொரோனா பரவலை கட்டுப்படுத்த புதிய அறிவியல் உத்திகள் குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.


நோயாளிகளின் விடயத்தில், முதல் 10 நாட்களை ஒரு சிகிச்சை மையத்திலும், மீதமுள்ள 4 நாட்களை மருத்து கண்காணிப்பின் கீழ் வைத்திருப்பதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜனாதிபதியின் கொரோனா தடுப்பு கூட்டத்தில் தெரிவித்தார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.