மேலுமொரு 03 வயது குழந்தைக்கு கொரோனா தொற்று உறுதி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மேலுமொரு 03 வயது குழந்தைக்கு கொரோனா தொற்று உறுதி!


மஹியங்கனை பகுதியில் மூன்று வயதுச் சிறுமி உட்பட ஒரே குடும்பத்தைச்சேர்ந்த 04 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக மஹியங்கனை பொது சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளன்.


குறித்த நபர்களுக்கு இன்று மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையினூடாகவே தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


இதன்படி, குறித்த குடும்பத்தின் இளைஞன் ஒருவன் கடந்த வாரம் கொழும்பிலிருந்து வருகைத்தந்த நிலையில் முன்னெடுக்கப்பட்ட PCR பரிசோதனையினூடாக தொற்று உறுதி செய்யப்பட்டதாவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதனைத்தொடர்ந்து தொற்று உறுதிசெய்யப்பட்ட 04 பேரையும் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.


இந்நிலையில், பசறையில் இதுவரை பாடசாலை மாணவர்கள் 18 பேர் உள்ளிட்ட 40 பேருக்கும் அதிகமானோருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.