WATCH: காளியம்மன் உண்மையானது; அது மேர்வின் சில்வாவை கூட விட்டுவைக்கவில்லை! பூசகர் காளிமுத்து சிவபாதசுந்தரம் பேட்டி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

WATCH: காளியம்மன் உண்மையானது; அது மேர்வின் சில்வாவை கூட விட்டுவைக்கவில்லை! பூசகர் காளிமுத்து சிவபாதசுந்தரம் பேட்டி!


காளியம்மனின் வரத்தால் சிகிச்சை செய்வது உண்மையானது எனவும் அந்த வரம் அனைவருக்கும் கிடைக்கும் ஒன்றல்ல எனவும் சிலாபம் முன்னேஸ்வரம் பத்ரகாளியம்மன் ஆலயத்தின் பிரதான பூசகர் காளிமுத்து சிவபாதசுந்தரம் தெரிவித்துள்ளார்.


சிங்கள யூடியூப் தளம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை கூறியுள்ளார்.


$ads={2}


காளியம்மனின் வரம் அனைவருக்கும் கிடைக்காது. வரம் கிடைப்பது உண்மை. காளியம்மனின் அருள் வந்து ஆடுவதும் உண்மையானது.


காளியம்மன் மிகவும் பலமிக்க, பயங்கரமான தெய்வம். அந்த அம்மனை அவமதித்தால், அனைவருக்கும் பாதிப்பு ஏற்படும். அது பயங்கரமான கெடுதியான பலனை கொண்டு வந்து சேர்க்கும். முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு காளியம்மன் தண்டனை வழங்கியுள்ளார்.


இதன் காரணமாக அவர் அதிகாரம் இன்றி வெறுமனே இருந்து வருகிறார். இன்னும் தண்டனை வழங்க ஆரம்பிக்கவில்லை எனவும் காளிமுத்து சிவபாதசுந்தரம் குறிப்பிட்டுள்ளார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.