இலங்கையில் 11 இடங்களில் கொரோனா கொத்தணிகள் உருவாகும் அபாயம் இருப்பதாக இலங்கை சுகாதார பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.
கொரோனா கொத்தணிகள் உருவாகும் அபாயம் இருக்கும் இடங்கள்.
கொரோனா கொத்தணிகள் உருவாகும் அபாயம் இருக்கும் இடங்கள்.
$ads={2}
- திருகோணமலை
- களுத்துறை
- பேருவளை
- முகத்துவாரம்
- காலி
- மத்திய மலை நாட்டில் சில பிரதேசங்கள்
- ரத்மலான
- பாதுக்க
- அவிஸாவலை
- கம்பளை
- கொலன்னாவ
மேற்குறிப்பிட்ட இடங்களில் இருக்கும் தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களில் கொரோனா கொத்தணி உருவாகுதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.