உலக தரப்படுத்தலில் தென்கிழக்கு (SEUSL) பல்கலைக்கழகம்! இலங்கையில் முதன்மை பல்கலைக்கழகமாக தெரிவு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

உலக தரப்படுத்தலில் தென்கிழக்கு (SEUSL) பல்கலைக்கழகம்! இலங்கையில் முதன்மை பல்கலைக்கழகமாக தெரிவு!


பல்கலைக்கழகங்களின் UI கிரீன் மெட்ரிக் 2020 க்கான தரவரிசையில், உலகில் அளவில் பங்குபற்றிய 992 பல்கலைக்கழகங்களில் சகல மட்டத்திலான புள்ளிகளையும் உள்ளடக்கியதாக உலக அளவில் 331ஆவது இடத்தினை இலங்கையின் தென்கிழக்கு பல்கலைக்கழகம் (SEUSL) பெற்று வெள்ளி தர வரிசையை அடைந்துள்ளது.


இலங்கை பல்கலைக்கழகங்கள் மொத்தம் ஆறு இப்பட்டியலில் இடம் பெற்றுள்ளன, அவற்றுள் ஒட்டுமொத்தமாக 5,975 மதிப்பெண்களுடன் ஒலுவில் தென்கிழக்கு பல்கலைக்கழகம் முதலிடத்தில் உள்ளது. 


$ads={2}


அத்துடன் வெள்ளி தரவரிசையினையும் இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகம் பெற்றுள்ளது. 


களனி பல்கலைக்கழகம், பேராதனைப் பல்கலைக்கழகம், கொழும்பு பல்கலைக்கழகம், ருகுனு பல்கலைக்கழகம் என்பன அடுத்த இடங்களை முறையே இத்தரப்பட்டியலில் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.





Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.