கண்டி, மஹய்யாவ பிரதேசம் முடக்கப்பட்டது - கண்டி மாநகர ஆணையாளர்

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கண்டி, மஹய்யாவ பிரதேசம் முடக்கப்பட்டது - கண்டி மாநகர ஆணையாளர்

கண்டி மாவட்டத்தின் மஹய்யாவை பிரதேசத்திற்கு பயண கட்டுப்பாடு விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கண்டி மாநகர ஆணையாளர் அமில நவரத்ன தெரிவித்தார்.

28 கொரோனா தோற்றாளர்கள் குறித்த பிரதேசத்தில் பதிவாகியுள்ளதை தொடர்ந்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.


$ads={2}

´மஹய்யாவை என்பது எமது நகருக்கு சேவை வழங்கும் பெரும்பாலான மக்கள் வாழும் பிரதேசமாகும். அதேபோன்று இதற்கு முன்னர் போகம்பரை பிரதேசத்திற்கு பயண கட்டுப்பாடு விதிக்கப்பட்டு தனிமைப்படுத்தல் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கண்டி மாநகர சபை எல்லைக்குள் பொதுமக்களுக்கும் தொற்றாளர்களுக்கும் இடையிலான தொடர்பு தடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.