PHOTOS : இலவச கொரோனா எதிர்ப்பு சக்தி பானத்தினை பெற கூடியிருக்கும் பல்லாயிரக்கணக்கான மக்கள்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

PHOTOS : இலவச கொரோனா எதிர்ப்பு சக்தி பானத்தினை பெற கூடியிருக்கும் பல்லாயிரக்கணக்கான மக்கள்!

ஒரு உள்ளூர் ஆயுர்வேத மருத்துவர் தயாரித்த கொரோனாவுக்கு எதிரான மருந்தின் இலவச மாதிரிகளைப் பெறுவதற்காக கேகாலை மாவட்டத்தில் பாரிய அளவில் மக்கள் கூட்டம் கூடியுள்ளது.

இது கொரோனா வைரஸைக் குணப்படுத்தும் முயற்சியில் சமீபத்தில் இலங்கை சுகாதார அதிகாரிகளால் சோதனை செய்யப்பட்டது.

இந்த கலவையை திரு. ஷாமன் மற்றும் “ஹெல” மருத்துவம் தம்மிகா பண்டார ஆகியோரின் முயற்சியால் சமூக வலைதளங்களினூடாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதோடு, அமைச்சரும் குறித்த பானத்தினை பருகியும் இருந்தார் 


$ads={2}

கேகாலை மாவட்டத்தில் ஹெட்டிமுல்ல பிரதேசத்தில் உள்ள விகாரையில் பல்லாயிரக்கணக்கான மக்கள் இன்று கூடியுள்ளனர், இது "கொரோனா இலிருந்து வாழ்நாள் முழுவதும் நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கும் என்று உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது" என்று கூறப்படுகிறது.

அதன் அடிபப்டையில், இன்று கிட்டத்தட்ட 5,000 இலவச மாதிரிகள் இன்று வழங்கப்படவுள்ளது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.