PHOTOS: அக்குறணை நகரில் கவன்சீலை கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

PHOTOS: அக்குறணை நகரில் கவன்சீலை கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுப்பு!


இன்று (15) அக்குறணை நகரில் கவன் சீலை கவனயீர்ப்பு முன்னெடுக்கப்பட்டது.


இந்த நிகழ்வில் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அப்துல் ஹலீம் அக்குறணை எதிர்கட்சி பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் புஜாபிடிய பிரதேச சபை எதிர் கட்சி தலைவர் உற்பட பலர் கலந்துகொண்டனர்.


$ads={2}


இலங்கையில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடலை தகனம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு பூராகவும் பல இடங்களின் அனைத்து இனமக்களாலும் முஸ்லிம்களுக்கு அவர்களது அடிப்படை உரிமையை பெற்றுக்கொடுக்கக் கோரி கவன் சீலை கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.






Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.