வழக்கு ஆவணங்களுக்கு சேதமில்லை! பொலிஸார் அறிவிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

வழக்கு ஆவணங்களுக்கு சேதமில்லை! பொலிஸார் அறிவிப்பு!


உச்சநீதிமன்ற கட்டிடத் தொகுதியில் இன்று (15) மாலை ஏற்பட்ட திடீர் தீ விபத்தினால் வழக்கு பதிவு அறையில் இருந்த விசாரணை ஆவணங்களுக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.


பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண இதனைத் தெரிவித்தார்.


$ads={2}


மேலும்  தீ விபத்து தொடர்பில் விசாரணை செய்வதற்காக மூன்று குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.