PHOTOS: வெடிபொருளை ப்ளெண்டரில் அரைத்த சம்பவம்; வெடித்ததில் 08 பேர் படுகாயம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

PHOTOS: வெடிபொருளை ப்ளெண்டரில் அரைத்த சம்பவம்; வெடித்ததில் 08 பேர் படுகாயம்!


யாழ். குருநகரில் TNT வெடிபொருளைக் ப்ளெண்டரில் போட்டு அரைத்தபோது அது வெடித்தமையினால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 08 பேர் படுகாயமடைந்துள்ளனர்.


குருநகர் பகுதியில் இன்று (14) இரவு டைனமறை் தயாரிக்கும் நோக்கில் TNT வெடிபொருளைத் தூளாக்க மீனவர் ஒருவர் முயன்றுள்ளார். எனினும் வெடிபொருள் கல்லுத்தன்மையாக காணப்பட்டுள்ளது.


$ads={2}


இதனால் அந்த வெடிபொருளை வீட்டில் இருந்த ப்ளெண்டரில் போட்டு குறித்த மீனவர் அரைத்துள்ளார். இதன்போது அது பாரிய சத்தத்துடன் வெடித்துச் சிதறியுள்ளது.


இந்த அனர்த்ததில் சிக்கி வீட்டிலிருந்த 08 பேர் படுகாயடைந்து யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


இதில் மூவர் 12 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.







Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.