கண்டி மாவட்டம், கெலிஓயா களுகமுவ பிரதேசத்தில் கடந்த வெள்ளிக் கிழமை அன்று 123 நபர்களுக்கு PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இவர்களில் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரி இக்பால் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
$ads={2}