கண்டி - கெலிஓயா, களுகமுவ பிரதேச மக்களுக்கு நடாத்தப்பட்ட PCR முடிவுகள் வெளியாகின!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கண்டி - கெலிஓயா, களுகமுவ பிரதேச மக்களுக்கு நடாத்தப்பட்ட PCR முடிவுகள் வெளியாகின!

கண்டி மாவட்டம், கெலிஓயா களுகமுவ பிரதேசத்தில் கடந்த வெள்ளிக் கிழமை அன்று 123 நபர்களுக்கு PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இவர்களில் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரி இக்பால் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
  

$ads={2}


மேலதிக விபரங்கள், அடுத்த கட்ட நடவடிக்கைகள், வழிகாட்டல்கள் என்பன உரிய தரப்பினரால் தீர்மானிக்கும் பட்சத்தில் அதற்கான அறிவுறுத்தல்கள் பின்னர் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.