பேருவளையில் பெண்ணின் உடல் அடக்கம்! பொலிஸார் தீவிர விசாரணை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பேருவளையில் பெண்ணின் உடல் அடக்கம்! பொலிஸார் தீவிர விசாரணை!


தனிமைப்படுத்தலில் இருந்த பெண் திடீரென உயிரிழந்ததை அடுத்து அவரது உடன் இரகசியமாக அடக்கம் செய்யப்பட்ட சம்பவம் குறித்து விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

களுத்துறை, பேருவளை- சீனக்கோட்டை பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த பகுதியில் உள்ள வீடொன்றில் 78 வயது பெண் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டிருந்தார்.

$ads={2}

அந்த வீட்டில் மேலும் மூவருக்கு கொரோனா தொற்றும் உறுதியாகியிருக்கிறது.

இந்நிலையில் அந்த வயோதிபப் பெண் உயிரிழந்ததை அடுத்து அவரது உறவினர்கள் சுகாதார அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தாமல் அடக்கம் செய்திருப்பது குறித்து பேருவளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.