மீண்டும் நாட்டின் பிரதான PCR இயந்திரம் கோளாறு??

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மீண்டும் நாட்டின் பிரதான PCR இயந்திரம் கோளாறு??

நாட்டின் பிரதான PCR இயந்திரம் மீண்டும் கோளாறுக்கு உள்ளாகும் நிலைமை உருவெடுத்துள்ளதாக தெரியவருகின்றது.

முல்லேரியா வைத்தியசாலையிலேயே இந்த பிரதான PCR பரிசோதனை இயந்திரம் உள்ளது.

அண்மையில் இந்த இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக கொரோனா பரிசோதனையும் ஸ்தம்பித்தமடைந்திருந்து.

சீனாவில் இருந்து தொழிநுட்பக்குழு ஒன்று வந்து திருத்தம் செய்தது. இதற்காக 250 மில்லியன் ரூபா செலவிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், குறித்த இயந்திரத்திற்கு தேவையான இரசாயனங்கள் கொள்வனவு செய்யப்படாத காரணத்தினால் மீண்டும் செயலிழக்கும் கட்டத்தில் இருப்பதாக நேற்று நடந்த கொரொனா ஒழிப்பு பற்றிய தொழில்நுட்ப குழு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.