LOCKDOWN : கொரோனா பரவல் - மாத்தளையில் ஒரு பகுதி முடக்கம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

LOCKDOWN : கொரோனா பரவல் - மாத்தளையில் ஒரு பகுதி முடக்கம்!

கொரோனா அச்சம் காரணமாக மாத்தளையில் ஒருபகுதி இன்று காலை முதல் அமுலுக்கு வரும்வகையில் முடக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய மாத்தளை – நாகொல்ல மாவத்தையே இவ்வாறு முடக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


$ads={2}

குறித்த பிரதேசத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 6 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் மாத்தளை மாநகர சபை பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் இதுவரை அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 19ஆக உயர்ந்துள்ளது.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.