கொரோனா அச்சம் காரணமாக மாத்தளையில் ஒருபகுதி இன்று காலை முதல் அமுலுக்கு வரும்வகையில் முடக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய மாத்தளை – நாகொல்ல மாவத்தையே இவ்வாறு முடக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மாத்தளை மாநகர சபை பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் இதுவரை அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 19ஆக உயர்ந்துள்ளது.
இதற்கமைய மாத்தளை – நாகொல்ல மாவத்தையே இவ்வாறு முடக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
$ads={2}
இந்த நிலையில் மாத்தளை மாநகர சபை பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் இதுவரை அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 19ஆக உயர்ந்துள்ளது.