ஶ்ரீலங்கன் கேட்டரிங் பணியாளர்களுக்கு கொரோனா தொற்று! 800 இற்கும் மேற்பட்ட PCR

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஶ்ரீலங்கன் கேட்டரிங் பணியாளர்களுக்கு கொரோனா தொற்று! 800 இற்கும் மேற்பட்ட PCR

கட்டுநாயக்க, ஶ்ரீலங்கன் கேட்டரிங் நிறுவனத்தின் 44 பணியாளர்கள் இதுவரை கொரோனா தொற்றுக்கு இலக்காகியிருப்பதாக கம்பகா மாவட்ட சுகாதார பிரிவு அறிவித்துள்ளது.

குறித்த நிறுவனத்தின் 865 பணியாளர்களுக்கு PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதுடன், அதில் 44 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்றின் அறிகுறிகள் இன்றியே இவர்கள் தொற்றுக்கு இலக்காகியுள்ளனர்.

$ads={2}

PCR முடிவுகளில் இருந்து கொரோனா தொற்றுக்கு இலக்காகத பணியாளர்கள் தொடர்ந்து தனிமைபடுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.