WATCH: ITN தொலைக்காட்சி ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பு மருந்து விநியோகம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

WATCH: ITN தொலைக்காட்சி ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பு மருந்து விநியோகம்!

ரிட்டிகல தேவிந்த தயாரித்ததாகக் கூறப்படும் கொரோனா தடுப்பு மருந்து இன்று (23) தேசிய தொலைக்காட்சியான ITN ஊழியர்களிடையே விநியோகிக்கப்பட்டது.


$ads={2}


குறிப்பிட்ட இந்த பாணியின் பின்னால் இருக்கும் மனிதர் தேவிந்த லக்ஸிரி ரணசிங்க என்பவராவார். அவர் ‘ரித்திகல ராவண பரபுர’ பரம்பரையில் இருந்து வந்தவர் என்றும், பண்டைய வேதங்களில் காணப்படும் வேத குறிப்புகளின் அடிப்படையில் இந்த கலவையை உருவாக்கியதாகக் கூறியுள்ளார்.

இந்த பாணியினை முதலில் ITN விளம்பரப்படுத்தியது மட்டுமன்றி, இன்று ஒரு சடங்கு முறையில் இது ITN ஊழியர்களிடையே விநியோகிக்கப்பட்டது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.