கொரோனா மரணங்களின் எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கொரோனா மரணங்களின் எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு!


நாட்டில் மேலும் ஒரு கொரோனா மரணம் பதிவானது. அதன் அடிப்படையில் மொத்த கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 184 ஆக உயர்வடைந்தது.


$ads={2}

71 வயதுடைய ஆண் ஒருவரே இவ்வாறு இறந்துள்ளார். களுத்துறை தெற்கு பிரதேசத்தை கொண்ட நபராகும்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.