
மல்வதஹிரிபிடிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பட்டேபொல பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நேற்று இரவு 8.55 மணியளவில் சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
$ads={2}
இதன்போது பொல்லால் தாக்கப்பட்டு படுகாயமடைந்திருந்த நபர் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய சந்யதேக நபரை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருவதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.