கொரோனா பரவல் - மூதூர் பொலிஸ் நிலையம் பூட்டு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கொரோனா பரவல் - மூதூர் பொலிஸ் நிலையம் பூட்டு!

மூதூர் பொலிஸ் நிலையத்தில் 12 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதை தொடர்ந்து மூதுர் பொலிஸ் நிலையத்தினை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

​மூதூர் பொலிஸ் நிலையம் மூடப்பட்டிருந்தாலும், சுற்றியுள்ள பொலிஸ் நிலையங்களைச் சேர்ந்த அதிகாரிகள் அழைத்து வரப்பட்டு, தற்காலிகமாக மூதூர் பொலிஸ் நிலையமத்திற்கு எதிரே உள்ள குழந்தைகள் மற்றும் மகளிர் பணியக கட்டிடத்தில் நிறுத்தப்பட்டுள்ளதாக திருகோணமலை மாவட்ட பொறுப்பாளர் டி.ஐ.ஜி லயனல் குணதிலக்க அவர்கள் தெரிவித்தார்கள்.

$ads={2}

 பொலிஸ் அதிகாரிகள் 38 பேர்கள் திருகோணமலையில் ஒரு தனி இடத்தில் தனிமைபடுத்தப்பட்டுள்ளதாகவும், மேலும் 23 பேர் அரணகன்வில பொலிஸ் தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் தனிமைபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். 


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.