கண்டி, பொல்கொல்லை பிரதேசத்தில் உரப்பையினுள் பெண்ணின் சடலம் மீட்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கண்டி, பொல்கொல்லை பிரதேசத்தில் உரப்பையினுள் பெண்ணின் சடலம் மீட்பு!

பொல்கொல்ல - ஹரத்தமடம பிரதேச வீதிக்கு அருகில் பொஹர (உரம்) பையொன்றினுள் பெண்ணொருவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது .

கூரிய ஆயுதத்தினாக் இப்பெண் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என பொலிசார் சந்தேகிக்கின்றனர்.


$ads={2}

49 வயதுடைய இப்பெண்ணை கொலை செய்து முச்சக்கர வண்டியில் இவ்விடத்தில் விட்டுச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவ்க்கின்றனர்.

சம்பவம் தொடர்பில் 30 வயதுடைய நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் பொல்கொல்ல - கலகொல்லாட பிரதேசத்தில் வீடொன்றினிலேயே கொலை செய்ததாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

பின்னர் பெண்ணின் சடலம் வீதியோரத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.