
இந்த அடக்கத்தினால் நிலக் கீழ் நீரூற்று மாசடைகின்றதா? அல்லது மாசடையவில்லையா? என்பதனை அவ்வடக்கம் செய்யப்பட்ட பிரதேசத்திலுள்ள மக்கள் மத்தியில் கொறோணா பரவும் நிலைமை அல்லது அதன் அருகிலுள்ள குடியிருப்பு பகுதிகளில் உள்ள கிணறுகளில் இருந்து எடுக்கப்பட்ட நீரைப் பரிசோதனை செய்வதன் மூலம் (ஆய்வில் வெளிப்படைத்தன்மை அவசியம்) ஒரு நிலையான முடிவிற்கு வரமுடியும்தானே.
$ads={2}
அல்லது வெளிநாடுகளில் கொறோணா ஜனாஸாக்களை அடக்கம் செய்யப்பட்ட நாடுகளின் இதுவரையான அனுபவத்தை கேட்டறிந்து ஒரு நிலையான முடிவிற்கு வரமுடியும்.
இவ்வாறான ஒரு அறிவார்ந்த முயற்சிக்கு, அரசாங்கம் அனுமதி வழங்க வேண்டும் என வினயமாகக் கேட்டுக் கொள்கிறேன்
- ஆப்தீன் சுபைதீன் -