போதைப் பொருளுடன் பெருந்தொகையான பணம் கைப்பற்றப்பட்டது -பொலிஸ்

advertise here on top
Join YazhNews WhatsApp Community

போதைப் பொருளுடன் பெருந்தொகையான பணம் கைப்பற்றப்பட்டது -பொலிஸ்

ஹெரோயின் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்ட நபர்களிடம் இருந்து பெருந்தொகையான பணம் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.


$ads={2}

300 கிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் பெண் ஒருவர் உட்பட மூன்று பேர் மாலபை மற்றும் கடுவலை பிரதேசங்களில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பணியகம் மேற்கொண்ட விசேட நடவடிக்கையில் இந்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களிடம் இருந்து 5 கோடியே 80 லட்சத்திற்கும் மேற்பட்ட பணத்தையும் பொலிஸார் கைப்பற்றியதாகவும் அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.



Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.