தம்மிக்க பண்டாரவின் கொரோனா தடுப்பு மருந்தை சுகாதார அமைச்சு நிராகரிப்பு!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

தம்மிக்க பண்டாரவின் கொரோனா தடுப்பு மருந்தை சுகாதார அமைச்சு நிராகரிப்பு!!

கொரோனா வைரசினை ஒழிப்பதற்காக இலங்கையின் கேகாலை பகுதியில் உள்ள ஆயுர்வேத மருத்துவரான தம்மிக்க பண்டாரவினால் அறிமுகம் செய்யப்பட்ட மருந்தை சுகாதார அமைச்சு நிராகரித்துள்ளது.

கொரோனா வைரசினை ஒழிப்பதற்காக இலங்கையின் கேகாலை பகுதியில் உள்ள ஆயுர்வேத மருத்துவரான தம்மிக்க பண்டாரவினால் அறிமுகம் செய்யப்பட்ட கொரொனா தடுப்பு மருந்தை சுகாதார அமைச்சு நிராகரித்துள்ளது.

$ads={2}

அரசாங்க ஆய்வுத் திணைக்களத்தை மேற்கோள்காட்டி அரச ஊடகமொன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

எனினும் என்ன காரணத்திற்காக இந்த மருந்து ஆய்வுக்கு உட்படுத்தப்படவில்லை என்பது பற்றிய தகவல் வெளியிடப்படவில்லை.

அதேவேளை உள்நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட மேலும் இரண்டு மருந்து வகைகள் தற்போது பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.