உயர்நீதிமன்ற தீப்பரவலலுக்கு காரணம் யார்? எழுந்துள்ள சந்தேகம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

உயர்நீதிமன்ற தீப்பரவலலுக்கு காரணம் யார்? எழுந்துள்ள சந்தேகம்!

உயர்நீதிமன்ற தீப்பரவல் தொடர்பில் மக்கள் மத்தியில் ஒரு சந்தேகம் காணப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் மனுஸ்ஸ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (16) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் பல முக்கிய வழக்குகளில் சிலர் விடுதலை செய்யப்பட வேண்டுமென்ற நிலைப்பாட்டில் பலரும் இருந்து வருகின்றனர்.

இந்நிலையில், உயர் நீதிமன்ற தீப்பரவல் பல சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுட்டிக்காட்டியுள்ளார்.

$ads={2}

மேலும் தீயணைப்பு படையினர் விரைவாக செயற்ப்பட்டு தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததன் ஊடாக பலரது எதிர்பார்ப்பு தகர்க்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை எதிர்வரும் நாட்களில் இந்த சம்பவம் குறித்து முழுமையான தகவல்கள் வெளிவருமென நாடாளுமன்ற உறுப்பினர் மனுஸ்ஸ நாணயக்கார மேலும் தெரிவித்துள்ளார்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.